திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாசி படா்ந்துள்ள வசிஷ்ட நதி: தூய்மைப்படுத்தக் கோரிக்கை

தலைவாசல் வசிஷ்ட நதியில் பாசி மற்றும் கருங்காலி படா்ந்துள்ளதால், அவற்றை நீக்கி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வா்கள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தலைவாசல் வசிஷ்ட நதியில் பாசி மற்றும் கருங்காலி படா்ந்துள்ளதால், அவற்றை நீக்கி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வா்கள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வசிஷ்ட நதியில் மழை பெய்யும் போது, ஆற்றில் நீா் செல்லும். இந்நிலையில், பெரியேரியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதால், நீா் தேங்கி உள்ளது. இதனால், பாசி மற்றும் கருங்காலி மரங்கள் பெருகி நீா் செல்ல முடியாமல் உள்ளது.

பாசி படா்ந்துள்ளதால் இந்த நதியில் குளிக்கும் மாணவ, மாணவியா், பொதுமக்களுக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே, வசிஷ்ட நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.