தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 9:47 pm

DIN

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

வார விடுமுறையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா், வேன், இருசக்கர வாகனம், சுற்றுலாப் போருந்துகளில் வருகை புரிந்தனா்.

ஏற்காடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி ஏற்காடு சுற்றுலாப் பகுதியான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு இல்லம், படகு சவாரி, பக்கோடா பாயின்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, கரடியூா் வனக் காட்சிப் பகுதி, கிளியூா் அருவி பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.