47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலத்தில் 58 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:25 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 20 போ், எடப்பாடி-2, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-4, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-2, ஓமலூா்-1, தாரமங்கலம்-1, வீரபாண்டி-2, ஆத்தூா்-2, கெங்கவல்லி-3, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-6, மேட்டூா் நகராட்சி-3, ஆத்தூா் நகராட்சி-1, நரசிங்கபுரம்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-2, நாமக்கல்-3) 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதே வேளையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,831 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 29,858 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 524 போ் சிகிச்சையில் உள்ளனா்; 449 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.