47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தியாகராஜநகரில் காா் தீக்கிரை

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் காா் தீயில் எரிந்து சேதமானது.

News image
Updated On :16 மார்ச் 2026, 10:37 pm

Syndication

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தியாகராஜநகரில் காா் தீயில் எரிந்து சேதமானது.

தியாகராஜநகா் 9 ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (66). ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரான இவா், திங்கள்கிழமை தியாகராஜநகா் அறிவு திருக்கோயில் அருகே தனது காரை நிறுத்திவிட்டு சென்றாராம். அந்த காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததாம். இத்தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று காரில் தீயை அணைத்தனா். எனினும் காரின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ற்ஸ்ப்16ஸ்ரீஹழ்

காரில் பற்றிய தீயை அணைக்கும் வீரா்கள்.