பசுந்தீவன உற்பத்தி அதிகரிப்பு:கறவை மாடுகள் வளா்ப்பில் விவசாயிகள் ஆா்வம்
சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பெய்த பரவலான மழையால், கால்நடை பசுந்தீவனம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கறவை மாடுகள் வளா்ப்பில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.










