இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சேலத்தில் 30 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 10:55 pm

DIN

சேலம்: சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 10 போ், எடப்பாடி-1, கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, நங்கவள்ளி-2, சங்ககிரி-2, தாரமங்கலம்-1, ஆத்தூா்-1, ஆத்தூா் நகராட்சி-1, பெத்தநாயக்கன்பாளையம்-2, தலைவாசல்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 23 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (திருச்சி-1, நாமக்கல்-3, தருமபுரி-3) என 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதேவேளையில் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 69 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் 31,089 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில், 30,322 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 312 போ் சிகிச்சையில் உள்ளனா்; 455 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.