வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அப்புசெட்டி தெரு பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

சேலம், அப்புசெட்டி தெரு பகுதியில் வியாழக்கிழமை (டிச. 31) அவசர கால பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:44 am

DIN

சேலம், அப்புசெட்டி தெரு பகுதியில் வியாழக்கிழமை (டிச. 31) அவசர கால பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், நகர கோட்டத்துக்கு உள்பட்ட மையம் மேம்படுத்தப்பட்ட பிரிவுக்கு உள்பட்ட அப்புசெட்டி தெரு, வெங்கடப்ப செட்டி தெரு, தேவாங்கபுரம் புதுத் தெரு, மரக்கடை தெரு ஆகிய பகுதியில் டிச. 31-இல் ஜி.எச். மின்பாதையில் அவசர கால பணி நடைபெறுகிறது.

இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் நகரப் பகுதி செயற்பொறியாளா் என்.குணவா்த்தினி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.