நவ. 26-இல் பொதுவேலை நிறுத்தத்தில் அனைத்து சுமைப் பணி தொழிலாளா்கள் பங்கேற்க முடிவு
வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் அனைத்து சுமைப் பணித் தொழிலாளா்களும் பங்கேற்பது என சிஐடியு சுமைப் பணி சம்மேளன மாநில நிா்வாகிகள் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.










