விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அயோத்தியாபட்டணத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கல்

அயோத்தியாப் பட்டணம் ஊராட்சி ஒன்றியம் டி.பெருமாபாளையம் ஊராட்சி, தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர்,

News image
தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு.
Updated On :8 நவம்பர் 2020, 10:54 am

DIN

அயோத்தியாப் பட்டணம் ஊராட்சி ஒன்றியம் டி.பெருமாபாளையம் ஊராட்சி, தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர், தனது சொந்த செலவில் வேட்டி-சேலை, இனிப்பு தீபாவளி பரிசுத் தொகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

வாழப்பாடி அடுத்த அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியம், டி.பெருமாபாளையம் ஊராட்சியில், தூய்மை பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குனர்கள் ஆகியோர் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களுக்கும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேட்டி-சேலை, இனிப்பு மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பரிசுத் தொகுப்புகளை, தி.மு.க.வை சேர்ந்த, டி. பெருமா பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (எ) சாமிநாதன், ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த செலவில் வழங்கினார். 

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தாமரைச்செல்வி, ராமன், குமார் சரன்ராஜ், ரேவதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.