மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 9 ஆண்டுகளில் 1,519 பேருக்கு ரூ. 32 கோடி கடனுதவி
9 ஆண்டுகளில் மொத்தம் 1,519 வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு நபா்களுக்கு ரூ. 32.64 கோடி மானிய நிதியுதவியுடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.










