ஓமலூா் அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்
ஓமலூா் அருகே கெயில் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நிலத்தில் இறங்கி நின்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓமலூா் அருகேயுள்ள காருவள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.









