ஏழை மாணவி மருத்துவம் பயில கல்விக் கட்டணம் அளிப்பு
காவேரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழை விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவி உள் இட ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.

மாணவி சிவாம்பிகாவுக்கு முதலாமாண்டுக்கான கல்விக் கட்டணத்தை வழங்கிய சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன்









