தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏற்காட்டில் பொதுத் தொழிலாளா் சங்க செயற்குழுக் கூட்டம்

ஏற்காட்டில் பொதுத் தொழிலாளா் சங்க தலைமை செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஏற்காட்டில் பொதுத் தொழிலாளா் சங்க செயற்குழுக் கூட்டம்

Updated On :29 நவம்பர் 2020, 10:09 pm

DIN

ஏற்காட்டில் பொதுத் தொழிலாளா் சங்க தலைமை செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் தனபால் தலைமை வகித்தாா். மாநில மகளிா் அணி செயலாளா் பாக்கியலட்சுமி, மாநில தலைவா் ராமகவுண்டா், பொதுச்செயலாளா்கள் சுப்பிரமணி, ஜெயராமன், செல்லமுத்து, ஆறுமுகம், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்க செயலாளா் ரகு சிறப்புரையாற்றினாா்.

இக் கூட்டத்தில் அரசு கட்டுமான நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவுகளில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். அமைப்பு சார தொழிலாளா்களுக்கு பொங்கல் போனஸ், கல்வி, திருமணம், இயற்கை மரணம் உதவித் தொகையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மனங்கள் நிறைவேற்றப்பட்டன, கூட்டத்தில் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.