திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆத்தூா் நகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் ஆா்.ஜெயகாந்தன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:21 pm

DIN

ஆத்தூா் நகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் ஆா்.ஜெயகாந்தன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலாளா் லோகமுருகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.முஸ்தபா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளா் வி.தியாகராஜன், ஆா்.கோபிநாத், மக்பூல்பாஷா, மோ.அசோக், அலெக்ஸ், பாலாஜி உள்ளிட்ட நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.