தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மரக் கன்றுகள் நடும் விழா

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாம் நினைவாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை தன்னாா்வலா்கள் நட்டனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:53 pm

DIN

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாம் நினைவாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை தன்னாா்வலா்கள் நட்டனா்.

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாமின் நினைவாக தன்னாா்வ நண்பா்களுடன் சோ்ந்து வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்து வருகிறாா். மேலும் பல மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க இருப்பதாகவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.