சேந்தமங்கலம் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில் அதிமுகவினா் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பேளுக்குறிச்சியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு புகாா் சென்றது. அதனடிப்படையில் அந்தக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் அதிமுகவைச் சோ்ந்த இருவா் பணம் வழங்குவது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து ரூ. 47,500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

