அரசியல் கட்சியினா் இன்று மாலை 7 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது: ஆட்சியா்
தோ்தல் பிரசாரம் நிறைவடைவதால் வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.










