தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து அச்சமில்லை: எடப்பாடி கே.பழனிசாமி கருத்து
திமுக அரசு அறிவித்துள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து தனக்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்று முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கொங்கணாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி.








