தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கிராமசபைக் கூட்டம் ரத்து

கரோனா தொற்று பரவல் காரணமாக சுதந்திர தின நாளில் நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:14 pm

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக சுதந்திர தின நாளில் நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசாணை எண் 245-இன்படி அனைத்து கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் குடியரசுத் தினம், தொழிலாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜயந்தி ஆகிய நான்கு நாள்களில் கிராமசபைக் கூட்டம் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கரோனா தொற்று அதிகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் ஆக.15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.