ஸ்ரீரங்கம்: பகல் பத்து 3ம் நாள் உற்சவம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா மூன்றாம் திருநாளான திங்கட்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து உற்சவம் 3 ம் நாள் திருநாள்.















