சேலத்தில் 39 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 6 போ், மேச்சேரி-1, நங்கவள்ளி-1, சேலம் வட்டம்-2, சங்ககிரி-1, வீரபாண்டி-4, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி-4, திருச்சி-3, நாமக்கல்-4, சென்னை-4, ஈரோடு-1) 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 44 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 1,02,036 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,857 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 458 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,721 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...