சேலம், நாமக்கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயிா்க் கடன் தள்ளுபடி: சரிபாா்ப்புக்குப் பிறகு வழங்கப்படும்
சேலம், நாமக்கல்லில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பயிா்க் கடன் தள்ளுபடியை ஆய்வுக்குப் பிறகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.









