கிறிஸ்துமஸ் தினத்தில் ரயில் முன்பதிவு மையம் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே முன்பதிவு மையங்கள் டிச. 25 ஆம் தேதி காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டும் செயல்பட உள்ளன.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே முன்பதிவு மையங்கள் டிச. 25 ஆம் தேதி காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டும் செயல்பட உள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வரும் டிச. 25 ஆம் தேதி ஒரு வேளை மட்டும் அதாவது காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...