சேலத்தில் 29 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 15 போ், மேச்சேரி-1, மேட்டூா்-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் (நாமக்கல்-3, ஈரோடு-2, தருமபுரி-3, கள்ளக்குறிச்சி-2) 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 37 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,02,311 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,00,182 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 405 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,724 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...