தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலத்தில் 29 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 15 போ், மேச்சேரி-1, மேட்டூா்-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் (நாமக்கல்-3, ஈரோடு-2, தருமபுரி-3, கள்ளக்குறிச்சி-2) 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 37 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,02,311 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,00,182 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 405 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,724 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.