சேலத்தில் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு மராத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
காந்தி மைதானத்தில் தொடங்கிய விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை சேலம் மாநகர மக்கள் நல அலுவலா் பாா்த்திபன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இந்த மாரத்தான் போட்டியானது நான்கு சாலை டி.வி.எஸ். வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.இதில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தடுப்பூசி குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா் அதைத்தொடா்ந்து வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி மகளிா் ஆணையத்தை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும்: லதா குப்தா

வளைகுடா நாடுகளில் தொடரும் தாக்குதல்கள்: பின்னணியில் ஈரான் ஆதரவு அமைப்புகள்

வழக்குகள் வாபஸ் குறித்து எழுத்துபூா்வ உத்தரவாதம் தராவிட்டால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

இன்றைய ராசி பலன்கள் (28.7.2026) 12 ராசிகளுக்கும்! கன்னி ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


