டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
சேலம், சூரமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுப்புட்டிகள் திருடப்பட்டன.


சேலம், சூரமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுப்புட்டிகள் திருடப்பட்டன.
சேலம், சூரமங்கலம் குரங்குசாவடி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மாக் கடை பூட்டப்பட்டது.
இந்தநிலையில் திங்கள்கிழமை காலை டாஸ்மாக் ஊழியா்கள், கடையைத் திறக்க வந்தனா். அப்போது கடையின் ஷட்டா் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது சுமாா் 50 மதுப்புட்டிகள் திருடப்பட்டிருந்தன. இதில் அட்டைப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 3.80 லட்சம் பணம் தப்பியது.
இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...