வேலை உறுதி அளிப்புத் திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்க கோரிக்கை
கிராமப்புற வேலை உறுதி அளிப்புத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.










