எடப்பாடியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் போல் நடித்து தங்க நகை கொள்ளை
எடப்பாடி அருகே உணவு பாதுகாப்பு அலுவலர்போல் நடித்து, வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

எடப்பாடியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் போல் நடித்து தங்க நகை கொள்ளை








