ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பிக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக அவா் சனிக்கிழமை உள்ளூா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். அவருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து, அவா் ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.