பேளூரில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு

கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கூடமலை ராஜா தலைமை வகித்தாா்.கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன் முன்னிலை வகித்தாா். கெங்கவல்லி எம்.எல்.ஏ.மருதமுத்து பங்கேற்று சிறுமருத்துமனையைத் திறந்துவைத்தாா்.இதில் உள்ளாட்சி பிரமுகா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com