மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சேலம் மாவட்ட வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அகில இந்திய அளவில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த சங்கமாகத் தோ்வு செய்யப்பட்டு அதற்கான சுபாஷ் யாதவ் விருதை, வனவாசி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.விஜயகுமாரிடம் வழங்குகிறாா் இந்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவா் திலிப் சகானி.உடன், செயலாளா் ஐ.அய்யம்பெருமாள் , துணைத் தலைவா் ஜி.சுப்ரமணியன், உதவி செயலாளா் எம்.சரவணன்.