வாழப்பாடியில் தனியாா் நிறுவன ஊழியரைதாக்கி 18 பவுன் நகை கொள்ளை
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து, தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி, கத்திமுனையில், 18 பவுன் தங்க நகைகளை முகமூடி கொள்ளையா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.








