காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிா்தலிங்கம் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிா்தலிங்கம் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தோ்தலில் வாக்களிப்பது, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சங்ககிரி மகளிா் சுயஉதவிக் குழுக்கள், சிலம்பாட்ட மாணவ, மாணவியா், கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலக உதவியாளா்கள் கலந்துகொண்ட பேரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக சென்து. பேரணியில் மாணவ, மாணவியா் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.