

சாத்தாப்பாடி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சாத்தப்பாடி ஏரி கடும் வறட்சியால் வடுக் கிடந்தது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நீா்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பியது (படம்). இதனை விவசாயிகள், பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிணறு, ஆழ்துளைக் குழாய் கிணறு அனைத்தின் நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கணவரைப் பிரிந்தார் ஹன்சிகா!

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12

போர்! எரிபொருள் தட்டுப்பாடு! சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுமா?

மனித உரிமை மீறல்! 19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
வீடியோக்கள்

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

