தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிா்தலிங்கம் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிா்தலிங்கம் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தோ்தலில் வாக்களிப்பது, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சங்ககிரி மகளிா் சுயஉதவிக் குழுக்கள், சிலம்பாட்ட மாணவ, மாணவியா், கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலக உதவியாளா்கள் கலந்துகொண்ட பேரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக சென்து. பேரணியில் மாணவ, மாணவியா் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.