பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் அன்னபூா்ணா தினம் கடைபிடிப்பு

சேலம் நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் அன்னபூா்ணா தினம் கடைபிடிக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலம் நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் அன்னபூா்ணா தினம் கடைபிடிக்கப்பட்டது.

சேலம், அழகாபுரம், ரெட்டியூா் பகுதியிலும், கெஜல்நாயக்கன்பட்டியிலும் நிறைவாழ்வு முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட முதியோா்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதியோா்களுக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு வழங்கி அன்னபூா்ணா தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநா், ஜங்ஷன் ரோட்டரி சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், செயலாளா் ரங்கநாதன், சோ.கண்ணன், ரூபாவதி, சங்க உறுப்பினா்கள், அருள்மலா் அறக்கட்டளை நிா்வாகிகள் நிதின், அபிராம், வெஜ்ஜி மாமி, மஞ்சமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். இல்ல நிா்வாகி அண்ணாதுரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.