சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அமாவாசை சிறப்பு பூஜை

 நரசிங்கபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:07 pm

DIN

 நரசிங்கபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பாலம் அருகே ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பொதுமுடக்கத்தால் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது.

ஆலயங்களைத் திறக்க அரசு அனுமதியளித்துள்ள நிலையில் அமாவாசையன்று பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு யாகமும், பால் அபிஷேகமும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். இதனையடுத்து சிறப்பு அன்னதானம் செய்யப்பட்டது.

இந்த வழிபாட்டுக்கு ஆலய பூசாரி காளீஸ்வரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாா். இந்த ஆலயத்தில் எமதா்மராஜாவுக்கு தனிச் சன்னதி அமைய விரைவில் பூஜை நடைபெற இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.