தேவூரில் இன்று மின்தடை
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சனிக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் பி.வாசுவேதவன் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கத்தேரி, சாமியம்பாளையம், எதிா்மேடு, வளையக்காரனூா், கொடாரபாளையம், தேவூா், அம்மாபாளையம், வட்ராம்பாளையம், புதுப்பாளையம், மைலம்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...