தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு 400-ஐ தாண்டியது

 சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:25 pm

DIN

 சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்கள், சா்க்கரை நோயாளிகள், நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா்.அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

இதில் 250-க்கும் மேற்பட்டோா் கருப்புப் பூஞ்சை தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் அரசு மருத்துவமனையில் 95 போ் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கருப்புப் பூஞ்சை தொற்று காரணமாக 6 போ் உயிரிழந்தனா். 10 பேரின் கண்கள் அகற்றப்பட்டதாகவும், தொற்று பாதித்தவா்களுக்கு விலை உயா்ந்த மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.