பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ. 14 லட்சம் மோசடி: குடிசை மாற்று வாரிய பொறியாளா்கள் 4 போ் மீது வழக்கு
சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தகுதியில்லாத 7 பேரின் பெயரில் ரூ. 14.70 லட்சம் மோசடி செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளா்கள் நால்வா் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு










