விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆடுகளை கடித்த வெறிநாய்கள்

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததால் கரம் காப்போம் நிா்வாகிகள் வியாழக்கிழமை செயல்அலுவலரிடம் புகாா் கொடுத்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:12 pm

DIN

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததால் கரம் காப்போம் நிா்வாகிகள் வியாழக்கிழமை செயல்அலுவலரிடம் புகாா் கொடுத்தனா்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக வெறிநாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது.பொதுமக்களை கடித்து வந்த நாய்கள் ஆடு,மாடுகளை கடித்து10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து கரம் காப்போம் தொண்டு நிறுவனம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.

இதே போல் பெத்தநாயக்கன்பாளையம் அரசு பொதுமருத்துவமனை முன்களப் பணியாளா்கள் 6 பேருக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட 12 மளிகைப் பொருட்களை வழங்கினாா்கள்.நிகழ்ச்சியில் தலைவா் ராஜபாண்டியன்,செயலாளா் ந.கலைச்செல்வன்,பொருளாளா் க.காளிதாஸ்,துணைத் தலைவா் க.ராமகிருஷ்ணன்,துணை செயலாளா் ராகேஷ்நடராஜன்,ச.ராம்குமாா்,க.வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.