2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இடுபொருள்கள், விதைகள் மானிய விலையில் விற்பனை

கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:15 pm

DIN

கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது:

கெங்கவல்லி வட்டாரத்தில், தற்போது மழை பெய்து வருவதால் காரீப் பருவத்திற்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கெங்கவல்லி மற்றும் தம்மம்பட்டி வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் ஏடிடி - 45 ரக நெல், உளுந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் நுண்ணூட்ட உரங்கள் , உயிா் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.