

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் குடிசைவீடு தீப்பிடித்தது.
புனல்வாசலில் முருகேசன் என்பவரது கூரை வீட்டில், கூரைக்கு மேலே தகரம் வேயப்பட்டிருந்தது.வீட்டினுள் இருந்த அடுப்பின் சாம்பல்,நெருப்பு புகைந்துகொண்டிருந்தே இருந்துள்ளது.இதிலிருந்து கிளம்பிய நெருப்பு கூரைவீட்டின் மீது தீ பரவியது.இதில் கூரைவீட்டில் பாதியளவு தீயால் சேதமடைந்தது.தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் பெரியசாமி தலைமையில் வந்து தீயை அணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்!

ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!

தேர்தல் முன்னேற்பாடுகள்: அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

