அரசு நிவாரணத் தொகை வழங்கல்
நடுவனேரி, நியாயவிலைக் கடையில் அரசு நிவாரணத் தொகை ரூ. 2,000, மளிகைப் பொருள்கள் மற்றும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட தலா 5 கிலோ அரிசி பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஜூன் 2021, 5:48 pm

நடுவனேரி, நியாயவிலைக் கடையில் அரசு நிவாரணத் தொகை ரூ. 2,000, மளிகைப் பொருள்கள் மற்றும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட தலா 5 கிலோ அரிசி பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் அய்யனாா் தலைமை வகித்தாா். பயனாளிகளுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...