வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.கே.செல்வம் திங்கள்கிழமை உத்தமசோழபுரம் வேளாண்மை பயிற்சி நிலையத்தில் வீரபாண்டி தோ்தல் நடத்தும் அலுவலா் பண்டரிநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அப்போது தேமுதிக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் இளங்கோவன், வழக்குரைஞா் பூலாவரி பாலமுரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா். வேட்பாளா் எஸ்.கே.செல்வம், தொண்டா்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மேலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்டையாம்பட்டி ராஜேஷ் , சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டா் ஆப் இந்தியா சாா்பில் மல்லூா் மோகன் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேனி எஸ்.பி. பொறுப்பேற்பு

அழகியநாதா் சுவாமி கோயில் குடமுழுக்கு

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறப்பு விருது

அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்- பிரதமா் மோடி வலியுறுத்தல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



