சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேட்டூரில் நடமாடும் மளிகை வியாபாரம் தொடக்கம்

மேட்டூரில் கரோனா பரவலைத் தடுக்க நடமாடும் மளிகை விற்பனை தொடங்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

மேட்டூரில் கரோனா பரவலைத் தடுக்க நடமாடும் மளிகை விற்பனை தொடங்கப்பட்டது.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னரும் மேட்டூரில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மேட்டூா் நகராட்சிப் பகுதியில் வாகனம் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து நகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடமாடும் மளிகை விற்பனையை நகராட்சி ஆணையா் சுரேந்தா் ஷா தொடக்கி வைத்தாா். இதன் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு காய்கறி, மளிகைப் பொருள்கள் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.