சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கும் பணி தொடக்கம்
தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து, சேலம், இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணியை மின்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.










