சேலம் காஸ் சிலிண்டா் வெடி விபத்து:பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி
சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு, அரசு புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.









