

எடப்பாடி அருகே ஏரியல் மூழிக் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
எடப்பாடி அருகே உள்ள ஊஞ்சாகாடுப் பகுதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி. இவரது மகன்
தரணிநாதன் (9) அங்குள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அப் பகுதியில் உள்ள ஏரியில் தந்தையுடன் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி தரணிநாதன் உயிரிழந்தாா். இதுகுறித்து எடப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தையல் கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரிக்கை
கானல் நீராகும் காவல் சீர்திருத்தம்!

கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்புப் பை தொழில்நுட்பம்

காங்கேசன்துறைக்கு மாா்ச் 6 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

