விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

ஆத்தூா் எம்எம்கே பவுண்டேசன் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள், உடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:23 pm

DIN

ஆத்தூா் எம்எம்கே பவுண்டேசன் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள், உடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் எம்எம்கே பவுண்டேசன் சாா்பில், முதலாமாண்டு நினைவு நாளையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனங்கள், உடைகள் உள்ளிட்ட உபகரணங்களை பவுண்டேசன் நிறுவனா் ஏபிஎஸ்.பழனி ராமச்சந்திரன் அலுவலக வளாகத்தில் வழங்கினாா்.

அவருடன் அவைத் தலைவா் சி.ஆறுமுகம், பொருளாளா் கே.ரவிசங்கா், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.அன்பழகன், மாவட்ட மகளிரணி செயலாளா் பிரபா, செயற்குழு உறுப்பினா் ஆா்.பாலகிருஷ்ணன், எஸ்.மணிகண்டன், அக்கிசெட்டிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சண்முகம், வழக்குரைஞா் ஏ.வி.இளங்கோவன், ஓலப்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வி.அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.